திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை வசதி வேண்டும்
ரெ.வளவனூர், இலால்குடி
தெரிவித்தவர்: பிரபாகரன்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் 1-வது வார்டு ரெ.வளவனூர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய மயானத்திற்கு கொண்டு செல்லும் பாதையில் சாலை வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதில் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயானத்திற்கு செல்லும் பாதையில் தார்சாலை வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




