திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி
உக்கிரன்கோட்டை, திருநெல்வேலி
தெரிவித்தவர்: மணிகண்டன்
மானூர் அருகே உக்கிரன்கோட்டை பெத்தேல் நகர் பகுதியில் புதிய சாலை அமைப்பதற்காக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் தற்போது வரை எந்த வேலையும் நடைபெறவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.





