கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்
அய்யம்பாளையம், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: கோகுல்கண்ணன்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா அய்யம்பாளையத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பக்கத்து ஊர்களான நடுப்பாளையம், சக்கரப்பாளையம் பகுதிகளில் முழுவதுமாக சாலை போடப்பட்ட நிலையில், அய்யம்பாளையம் பகுதியில் குறுகிய அளவில் மட்டுமே சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சாலைப் பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளது. எனவே அய்யம்பாளையம் பகுதியில் முழுவதுமாக சாலை அமைத்து விரைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




