தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தரைப்பாலத்துக்கு தடுப்பு அவசியம்
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: வேலாயுத கவுண்டர்
ஏரியூர்-மேச்சேரி பிரதான சாலையில் செல்லமுடி பஸ் நிலையம் பகுதியில் தரைப்பாலம் உள்ளது. இதன் பக்கவாட்டு பகுதிகளில், தடுப்புகள் அமைக்கவில்லை. மேலும் இந்த பகுதியில் தெருவிளக்குகளும் இல்லை. இதன் காரணமாக இரவு நேரங்களிலும், வாகனங்களை முந்தி செல்ல முற்படும்போதும் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. விரைவில் சாலையோர தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




