திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கிடப்பில் உள்ள சாலைபணி
கனகம்மா சத்திரம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: நாகராஜ்
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், காரணி மற்றும் நிஜம்பட்டு போன்ற கிராமங்களுக்கு செல்லும் சாலை புதியதாக அமைக்கப்பட கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜல்லி, கற்கள் போடப்பட்டது. இருப்பினும் இன்னும் அந்த சாலை பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் சிரமத்துடன் செல்கிறார்கள். சாலை பணிகள் விரைந்து முடிக்க துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




