இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தார்ச்சாலை அமைக்கப்படுமா?
பனைக்குளம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: எஸ்ஜே.பாரூக் உசேன்
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் 10-வது வார்டு மேற்கு தெருவில் தாரச்சாலை போடுவதற்காக மண் கொட்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் தற்போது வரை சாலை அமைக்கப்படவில்லை. மேலும் தற்போது பெய்து வரும் மழையால் அச்சாலையில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தார்ச்சாலை அமைத்துதர வேண்டும்.




