ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சீரமைக்க வேண்டும்
சென்னிமலை, பெருந்துறை
தெரிவித்தவர்: ரமேஷ்
சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து காட்டூர் ரோடு மற்றும் அம்மாபாளையம்பிரிவு நால்ரோடு வரை ஜல் ஜீவன் திட்டத்துக்காக குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக அறச்சலூர், அம்மாபாளையம், சென்னிமலை பஸ் நிலையம் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.




