நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஒளிரும் பட்டைகள் அவசியம்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
ராசிபுரம், ஆண்டகலூர் கேட்டிலிருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் அடுத்தடுத்து தோனமேடு, பாலப்பாளையம் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். எனவே அந்த 2 பஸ் நிறுத்தங்களின் சாலைகளில் இருபுறங்களிலும் வேகத்தடைகள் தெரியும் வகையில் ஒளிரும் பட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், ராசிபுரம்.




