திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேறும் சகதியுமான சாலை
வள்ளல் நகர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: மதி
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில், வள்ளல் நகர் 6-வது குறுக்குத் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வசித்து வருகிறார்கள். அங்குள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து மழைக்காலம் வந்தாலே சேறும் சகதியுமான காட்சியளிக்கிறது. குறிப்பாக வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் குழந்தைகள் என அனைவருக்கும் இதனால் சிரமம் அடைகிறார்கள். இந்த தரமற்ற சாலையால் விபத்துகளும் அவ்வப்போது ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் சேறும் சகதியுமான சாலையை புதுப்பிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.





