புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள்
ஆலங்குடி, ஆலங்குடி
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் பொதுமக்களின் வசதிக்காக பஸ் நிறுத்தம் செல்லும் பகுதியில் புதிய தார்சாலை போடப்பட்டது. மேலும் சில தெருக்களிலும் புதிதாக தார்சாலை போடப்பட்டு ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. ஆனால் வேகத்தடைகள் மீது வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைவதுடன், இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் வாகனங்களை விட்டு நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை மீது வெள்ளை வர்ண கோடுகள் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




