நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் ஆபத்தான பள்ளம்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
வெண்ணந்தூர் வெள்ளை பிள்ளையார் கோவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து அனந்தகவுண்டம்பாளையம் செல்லும் பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையோரம் தற்போது ஆபத்தான வகையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்த தர வேண்டும் என்பதே வாகனஓட்டிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
-ரத்தினம், அனந்தகவுண்டம்பாளையம்.