திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் அவதி
வடக்கு அம்மா பேட்டை, திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: தியாகராஜன் மணி
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அம்மா பேட்டை ஊராட்சி பூலாங்குளத்துபட்டியில் இருந்து வடக்கு அம்மா பேட்டை செல்லும் தார்சாலையின் இருபுறமும் முட்செடி உள்ளிட்ட செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.