கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேறும், சகதியுமான சாலை
கோப்புப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் கோப்புப்பாளையத்தில் இருந்து கட்டிப்பாளையம் வரை புகழூர் வாய்க்கால் ஓரத்தில் மண் சாலை செல்கிறது. தற்போது நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.