கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதியில் நிற்கும் நடைபாதை அமைக்கும் பணி
Salaipudur, கரூர்
தெரிவித்தவர்: Dineshkumar
கரூர் அருகே உள்ள சாலைப்புதூரில் சாலை ஓரத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் பேவர் பிளாக் கற்களை கொண்டு நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதையானது சாலை முழுவதும் அமைக்கப்படாமல் பாதி அமைக்கப்பட்டுள்ள நிலையில், மீதி நடைபாதை அமைக்கப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் சாலையின் ஓரத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நடைபாதை அமைக்கும் பணியை முழுவதும் நிறைவேற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.