புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்தில் சிக்கும் அபாயம்
கீரமங்கலம், ஆலங்குடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அளவுக்கு அதிகமான அளவில் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலமாக தேங்காய் உரி மட்டைகள் ஏற்றி செல்லப்படுகிறது. இவ்வாறு அளவுக்கு அதிகமாக எந்த ஒரு பாதுகாப்பு வலையும் இன்றி கொண்டு செல்லப்படுவதால். லாரிகளில் இருந்து சாலையில் தேங்காய் மட்டைகள் ஆங்காங்கே சிதறி விழுந்த வண்ணமாக செல்கிறது. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.