திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்
திருச்சி, திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
திருச்சி - கரூர் சாலையில் பெருகமணி அருகே சாலை தடுப்பு அமைந்துள்ள பகுதியில் சாலை ஓரத்தில் சுமார் ஒரு அடிக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முந்தி செல்ல முயலும்போது சாலையோர பள்ளத்தில் வாகனத்தை விட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எந்தவித அசம்பாவிதமும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையின் ஓரங்களில் மண் அணைத்து பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்க்றோம்.