நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் தேங்கும் மழைநீர்
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையில் பூந்தோட்டம் எனப்படும் பகுதியில் சமீபத்தில் பெய்த மழைக்கு சாலை அரிப்பு ஏற்பட்டு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அங்கு மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக சென்று வரும் பஸ்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும் சாலை பகுதியை சீரமைக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், கொல்லிமலை.