அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் அவதி
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
அரியலூர் - திருச்சி சாலையானது நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த சாலை வழியாக தினமும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மண் ஏற்றிச்செல்லப்படுகிறது. இதன் காரணமாக பழைய குப்பைக்கிடங்கு அருகே சாலை முழுவதும் மண் பரவி காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மண் துகள்கள் பறந்து விழுவதால், அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்களின் டயர்கள் வழுக்கி, விபத்து ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.