திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை சீர்செய்யப்படுமா?
ஆவடி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பிரகாஷ்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி, ஆவடி-பூந்தமல்லி சாலை மிகவும் பரபரப்பான சாலை. இந்த சாலையில் அடிக்கடி கேபிள் ஒயர் பதிப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்படுகின்றன. ஆனால் அவை சரியாக மூடப்படுவதில்லை. மேலும் மூடப்படும் பள்ளங்களும் உறுதியான சிமெண்ட் கலவைகளால் நிரப்பபடுவதில்லை. இதனால் அவைகள் சாலையில் மீண்டும் பெயர்ந்து வரும் அவலநிலை உள்ளது. இந்த வழித்தடத்தில் அதிகமான பள்ளி-கல்லூரிகளும் இருப்பதால் மாணவர்களும் கடுமையான சிரமத்தை சந்திக்கிறார்கள். பொதுமக்களின் பிரச்சினையை கருத்தில் கொண்டு இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.