திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேறும் சகதியுமான சாலை
காவாங்கரை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: வாசுதேவன்
திருவள்ளூர் மாவட்டம் புழல் காவாங்கரை திருநீலகண்டன் நகர் 5-வது தெருவில் உள்ள சாலையை பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர்கள் என பலதரப்பட்டோர் பயன்படுத்துகிறார்கள். இந்த சாலையில் பாதாளச்சாக்கடை பணி நடைபெற்று முடிந்து 2 வாரங்கள் ஆகியும் தோண்டிய சாலை சீரமைக்கப்படாமல் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.