அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாய்ந்துள்ள அறிவிப்பு பலகைகள்
முனியங்குறிச்சி, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மு.புத்தூர், முனியங்குறிச்சி கிராமங்களின் முதன்மை சாலை வழியாக தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை பழுதடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் இந்த சாலையில் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலை துறையினரால் சீரமைக்கப்பட்டு, சாலையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளை பெயரளவிற்கு சாலையின் ஓரத்தில் ஆழமாக வைக்காமல் மேம்போக்காக வைத்துவிட்டனர். தற்போது மழைக்காலம் என்பதால் அங்கு வைக்கப்பட்டிருந்த சில அறிவிப்பு பலகைகள் சாய்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் கீழே விழும் நிலையில் உள்ள அறிவிப்பு பலகைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.