கரூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தார்சாலை அமைக்கப்படுமா?
பெரியகோதூர், கரூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள் 
கரூர் மாவட்டம் குளத்துப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பெரியகோதூர் வரையுள்ள சாலை பழுதடைந்த நிலையில், பழைய தார்சாலையை உடைத்து விட்டு புதிய சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்களும், கிரஷர்மண் கலந்து கொட்டப்பட்டது. ஆறு மாதங்களாகியும் இன்னும் தார்சாலை அமைக்காததால் இருசக்கர வாகன ஓட்டிகள் இவ்வழியாக செல்லும் போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் உள்ள கிரஷர்மண் காற்றில் பறந்து வந்து கண்களில் விழுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.




