திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் தேங்கும் மழைநீர்
திருவேற்காடு, திருவள்ளூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட எம்.ஆர் நகர் விரிவாக்கத்தில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு கால்வாய் மற்றும் சாலை பராமரிப்பு பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. மழைக்காலத்தில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்குவதால் இங்குள்ள பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகுகிறார்கள். மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகமாவதால் நோய்தொற்று ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி துறை அதிகாரிகள் இதை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.