கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தார்சாலையாக மாற்றியமைக்க வேண்டும்
நாவல் நகர், கரூர்
தெரிவித்தவர்: விஜயராகவன்
கரூர் மாவட்டம், நாவல் நகர் விஸ்தரிப்பு பகுதியில் மண் சாலை உள்ளது. மழைக்காலங்களில் இப்பகுதி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைநீர் தேங்கி குளம் போல் ஆகி விடுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இந்த பாதையை கடந்து செல்ல இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.