புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
ஆலங்குடி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம், ஆலங்குடி சாலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பாலத்தின் அருகே பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பை கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் பாலத்தில் குப்பைகள் அடைத்து தண்ணீர் செல்ல முடியாமல் உள்ளது. மேலும் சாலையோரம் உள்ள குப்பை கழிவுகள் சாலையில் பரவி துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே வாகனங்களில் வந்து குப்பைகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.