காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய் தொல்லை
மாங்காடு, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: நித்யா
காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு என்.எஸ்.ஏ அவென்யூவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகமாக இருக்கிறது. இரவு நேரங்களில் தங்கள் வீடுகளுக்கு திரும்பும் மாணவ-மாணவிகள், பணி முடிந்து செல்லும் பெண்கள் என அனைவருமே அச்சத்துடனே சாலையில் செல்கிறார்கள். வாகன ஓட்டிகளின் பயணம் தெருநாய்களால் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் குடியிருப்புவாசிகளின் சிரமத்தை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.