கரூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
வாகன ஓட்டிகள் அவதி
தவுட்டுப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: கோபிநாத் 
கரூர் மாவட்டம் நன்செய் புகழூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலை ஓரத்தில் அகலமான குழி வெட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த மூன்று மாதங்களாக இப்பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் இவ்வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





