அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து ஏற்படும் அபாயம்
ஸ்ரீபுரந்தான், அரியலூர்
தெரிவித்தவர்: செல்வம்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் வி.கைகாட்டியில் இருந்து ஸ்ரீபுரந்தான் வரை செல்லும் சாலையில் முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான் ஆகிய கிராமங்களில் தற்சமயம் சாலையின் ஓரங்களில் சோளம், கடலை போன்ற தானியங்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் காய வைக்கின்றனர். இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஒதுங்கிச் செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தானியங்களை சாலையில் காய வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.