திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான சாலை....
ஈகுவார்பாளையம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: மாதவன்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகத்துக்கு அருகில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மிகவும் பரபரப்பான இந்த சாலை குண்டும், குழியுமாக அபாயகரமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. மிக முக்கியமான சாலையாக இருப்பதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.