திருச்சிராப்பள்ளி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
முருங்கப்பேட்டை, திருவரங்கம்
தெரிவித்தவர்: கார்த்திகேயன் 
திருச்சி ஸ்ரீரங்கம் முருங்கப்பேட்டை பங்களா பஸ் நிறுத்தம் பகுதியில் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதினால் விபத்து அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து முருங்கைப்பேட்டை பங்களா பஸ் நிறுத்தத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வேகத்தடை அமைத்து அதன் அருகிய வேகத்தடைக்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.





