தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடைகள் அவசியம்
அரூர், அரூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
அரூர் பஸ் நிலையத்திற்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். பஸ் நிலையத்திற்குள் வரும் பஸ்கள் அதிவேகமாக வருகின்றன. இதனால் பயணிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே விபத்துகளை தடுக்க பஸ் நிலையத்தின் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழியிலும், தனியார் மருத்துவமனை அருகேயும், பிரபல துணிக்கடை அருகேயும் வேக்கத்தடைகள் அவசியம் அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
-மணி, அரூர்.