தேனி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கூடலூர், கம்பம்
தெரிவித்தவர்: ராஜ்குமார் 
கூடலூர் நகராட்சி 11-வது வார்டு இடையர்தெருவில் கடந்த மாதம் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் முடிந்ததும் பள்ளத்தை முழுமையாக மூடாமல் விட்டுவிட்டனர். இதனால் அந்த பகுதி மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. மேலும் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். எனவே பள்ளத்தை விரைந்து மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




