புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை
பெருங்களூர், கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: பழனியப்பன்
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள மாந்தாங்குடியிலிருந்து அரியூர் வழியாக பொக்கிஷக்காரன்பட்டி, வைத்தூர், புத்தாம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள இந்த சாலையில் 2 இடங்களில் எஸ் வடிவிலான வளைவு கொண்ட சாலையாக உள்ளது. இந்த இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் வேகமாக திரும்பும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.