ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை சீரமைக்கப்படுமா?
அரசூர், பவானிசாகர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரசூர் திருமலை நகர் பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. மழைக்காலத்தில் சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கிறார்கள். கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து கழிவுநீரை குழாய் அமைத்து வெளியேற்றி வந்தனர். ஆனால் வாகனங்களால் குழாய் உடைந்து சாலை முழுவதும் கழிவுநீர் ஆறு போல் செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. சாலையை சீரமைக்கவும், சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.