ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடை தேவை
செம்புளிச்சாம்பாளையம், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூர் செம்புளிச்சாம்பாளையம் அருகே பாட்டப்பன் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள வளைவில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மிக அருகிலேயே அரசு பள்ளிக்கூடமும் உள்ளது. எனவே விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.