திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தார்சாலை வேண்டும்
புதூர், திருத்துறைப்பூண்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூரை அடுத்த புதூர் பகுதி நமச்சிவாயபுரம் சிவன்கோவில் தெருவில் தார் சாலை வசதி இல்லை. குறிப்பாக சிவன் கோவிலிருந்து காளியம்மன் கோவிலுக்கு செல்வதற்கு மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. பொதுமக்கள், கோவிலுக்கு வருபவர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மண்பாதை வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. மேலும், வாகனங்களும் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.