ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த சாலை
சின்னியம்பாளையம், மொடக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் செல்லும் தார்சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த சாலையை சீரமைக்கும் பணியை தொடங்கினர். ஆனால் பாதியிலேயே விட்டுவிட்டனர். அதிலும் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி குண்டும், குழியுமான பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?