கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோர பள்ளத்தை மூடப்படுமா?
ஏந்தல், இரிஷிவந்தியம்
தெரிவித்தவர்: கிராமமக்கள்
ரிஷிவந்தியம் அடுத்த மரூர் ஊராட்சியில் திருக்கோவிலூர்- சங்கராபுரம் செல்லும் சாலையில் இருந்து ஏந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலையின் இருபுறமும் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்து பல மாதங்கள் ஆன பிறகும் அந்த பள்ளத்தை முறையாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.