திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை அகலப்படுத்தப்படுமா?
சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம்
தெரிவித்தவர்: வேல் முருகன்
சேரன்மாதேவி அருகே கங்கனாங்குளம்-கரிசல்பட்டி சாலை குறுகலாக உள்ளது. கரிசல்பட்டியில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு ஏராளமான மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியாகவே சென்று வருகின்றனர். இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே குறுகலான சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.