தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
பாலக்கோடு, பாலக்கோடு
தெரிவித்தவர்: Mr.Mohan
பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளி நெடுஞ்சாலை தர்மபுரி-பாலக்கோட்டிற்கு செல்லும் முக்கிய சாலையாகும். இந்த சாலையானது சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் தடுமாறி வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-முருகன், சோமனஅள்ளி.