சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்பு சுவர்
ஏற்காடு, ஏற்காடு
தெரிவித்தவர்: Mr.Mohan
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து உள்ளது. மலையின் கொண்டை ஊசி வளைவுகளில் ஒரு சில இடங்களில் தடுப்புசுவர் இல்லாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அப்பகுதியை கடந்து செல்கின்றனர். மேலும் ஒளிரும் பட்டைகளும், மின்விளக்குகளும் இல்லாமல் இந்த பகுதி அபாயகரமாக உள்ளது. எனவே கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்புசுவர் அமைத்து வாகனஓட்டிகளுக்கு பாதுகாப்பு அமைத்து தர வேண்டும்.
-கிருஷ்ணன், சேலம்.