கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான சாலை
ஓந்தாம்பட்டி, கரூர்
தெரிவித்தவர்: லோகநாதன்
கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளியணை ஊராட்சி ஓந்தாம்பட்டியில் இருந்து மாணிக்கபுரம் செல்லும் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையின் வழியாக மஞ்சநாயக்கன்பட்டி, காணியாளன்பட்டி, ராசாங்கோவிலூர், ஸ்ரீரங்கபட்டினம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கரூர் நகருக்கு வருவதற்கும் இந்த சாலை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த நிலையில் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.