திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குண்டும் குழியுமான சாலை
செவ்வாப்பேட்டை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பாலசுப்பிரமணியன்
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை ரெயில் நிலைய மேம்பால பணி முடிவடையாமல் உள்ளன. இந்த நிலையில் பொதுமக்கள் ரெயில் நிலையத்தை கடந்து செல்ல ரெயில்வே நிர்வாகம் தற்காலிக சாலை அமைத்துள்ளது. தற்போது அந்த பாதை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் சாலையின் இருபுறமும் செடி கொடிகளாக இருப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே ரெயில்வே நிர்வாகத்தினர் இந்த சாலையை சரி செய்ய வேண்டும்.