ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மண் குவியலை அகற்ற வேண்டும்
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூர் பகுதியில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட மண், கெட்டி விநாயகர் கோவில் அருகே உள்ள ரோட்டின் இருபுறங்களிலும் கொட்டப்பட்டு குவியலாக கிடக்கிறது. இதனால் காற்று வீசும்போது அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களின் கண்களில் மண் படுகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே அனைவரின் நலன் கருதி ரோட்டோரம் குவிக்கப்பட்டுள்ள மண் குவியல்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.