ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடை குறித்த எச்சரிக்கை
புதுமேட்டூர், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூர் அருகே அத்தாணி ரோட்டில் உள்ள புதுமேட்டூர், சின்னத்தம்பிபாளையம், தோப்பூர் ஆகிய ஊர்களில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் இன்னும் இரவில் ஒளி பிரதிபலிப்பான்கள் பதிக்கப்படவில்லை. மேலும் வேகத்தடை உள்ளது என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எச்சரிக்கை பலகை வைக்கவும், ஒளி பிரதிபலிப்பான்கள் பதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.