திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அபாயக்குழியால் வாகன ஓட்டிகள் அச்சம்
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் 50-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரசர்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்தப்பகுதியில் நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அபாய குழி உள்ளது. இந்த குழியில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இரவு நேரங்களில் குழி இருப்பது தெரியாமல் வாகனங்கள் விழுந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலசாமி, பல்லடம்.