நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையை ஆக்கிரமித்த செடி, கொடிகள்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Mohan
வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து அனந்தகவுண்டபாளையம் செல்லும் சாலையில் தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையின் இருபுறங்களிலும் மரம், செடி, கொடிகளால் சூழப்பட்டுள்ளது. இவ்வழியாக அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகள் இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சாலையின் இரு புறங்களிலும் உள்ள மரம், செடி, கொடிகளை அகற்றி இடையூறு இல்லாமல் போக்குவரத்து நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பாரத், வெண்ணந்தூர்.