நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அவசியம் வேகத்தடை
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Mohan
மல்லசமுத்திரம் ஒன்றியம் கோட்டப்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் எதிரே வையப்பமலை–-மல்லசமுத்திரம் சாலை செல்கிறது. இந்த சாலை பல்வேறு கிராமங்களை இணைக்கும் இணைப்புசாலை என்பதால், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன. அவ்வாறு வருகின்ற வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் சாலையை கடக்க மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே பெரிய விபத்துகள் நடக்கும் முன்பு அரசு பள்ளி எதிரே வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராகுல், கோட்டப்பாளையம்.