சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் பள்ளம்
ஆத்தூர், ஆத்தூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
வாழப்பாடி பொன்னாரம்பட்டி பஸ் நிலையம் அருகில் பள்ளம் ஏற்பட்டு 3 மாதம் ஆகிறது. இதுவரை இந்த பள்ளம் சரி செய்யப்படவில்லை. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் மங்களபுரத்தில் இருந்து வாழப்பாடிக்கு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பொன்னாரம் பட்டி வழியாக தான் செல்ல வேண்டும். பஸ் மற்றும் இரண்டு, நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமத்துடன் செல்கிறார்கள். இரவு நேரங்களில் இந்த வழியாக செல்வோர் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் தவறி விழுந்து விடுகிறார்கள். எனவே இந்த சாலையை விரைந்து சரிசெய்ய வேண்டும்.
ராஜா, வாழப்பாடி.