சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?
தாரமங்கலம் ஊர் சாவடி அருகில், ஓமலூர்
தெரிவித்தவர்: சசிகுமார் தாரமங்கலம்
தாரமங்கலம் ஊர் சாவடி அருகில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பகுதி பள்ளிக்கூடம் இருக்கும் பகுதி என்பதால் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படாமல் உள்ளது. மேலும் இந்த பகுதியில் இருந்து எம்.ஜி.ஆர். காலனி செல்லும் வழியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த இடத்திலும் வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சசிகுமார், தாரமங்கலம்.